• School-Based Professional Teacher Development Workshop

          • 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை திட்டமிடலில் ஆசிரியர்களின் திட்டங்களை முறையாக செய்துகொள்வதற்காக பாடசாலை முகாமைத்துவக்குழு 2022 டிசம்பர் 24ம் திகதி அன்று செயலமர்வொன்றை பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்தது. இச்செயலமர்வுக்காக சபரகமுவ மாகாணத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் M.T.M Ansaf அவர்கள் வளவாளராக பங்கேற்று சிறப்பித்திருந்தார். 

          • சித்திரப் போட்டியில் சுலைமானியா மாணவிகள் வெற்றி

          • 2022ம் ஆண்டு துன்கோரளை அறிஞர் மன்றம் மற்றும் கரிடாஸ் இரத்தினபுரி செத்மினி நிறுவனத்தின் அனுசரணையுடன்  நடாத்தப்பட்ட, தெஹியோவிட்டை கல்வி வலய மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் உயர்தரப் பிரிவு சார்பாக பங்குபற்றிய கலைப் பிரிவு மாணவிகளான M.K.F Amna  மற்றும் M.A.F Adhila ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்.